Skip to main content

magadheera fight with 100 members KYTENET GUNADALA

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத

அபிமன்யுவின் வீரம்!

அபிமன்யுவின் வீரம்! சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன். சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் வி

சுந்தரகாண்டம் பகுதி-3

வாங்கிய அடி வலித்தாலும், அனுமான் அதை பொருட்படுத்தாமல், பின்னால் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பெண் பூதம் நின்று கொண்டிருந்தது. இவள் யாராக இருக்கும். ராவணனின் நாட்டில் பெண்கள் கூட காவல் புரிகிறார்களா? என்று சிந்தித்து நிற்கும் வேளையில், ஏ குரங்கே! நீ எப்படி மதில் ஏறிக்குதித்து உள்ளே வந்தாய். வெளியே கட்டுக்கடங்கா காவல் இருந்தும் எங்கோ ஒளிந்து உன் குரங்கு புத்தியைக் காட்டி உள்ளே வந்து விட்டாயோ! உன்னை தூக்கி வெளியே வீசுவதற்குள் நீயாகவே ஓடிவிடு, என எச்சரித்தாள். அனுமான் அவள் பேச்சை பொருட்படுத்தவில்லை. நீ பெண் என்பதால் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உன்னால் என்னை எதுவும் செய்ய இயலாது. முக்கியப் பணியாக வந்திருக்கும் என்னைத் தடுக்காதே, என்ற அனுமானுக்கு இன்னொரு அறை விழுந்தது. அனுமானுக்கு ஆத்திரம் எல்லை மீறி விட்டது. நீ யார்? அதை முதலில் சொல், என்றதும், அவள் பதிலளித்தாள். வானரமே! நான் லங்காதேவி. இத்தீவை பாதுகாக்கும் தேவதை. உன்னைப் பார்த்தால் இவ்வூருக்கு கேடு செய்ய வந்தவன் போல் தோன்றுகிறது. ஓடிவிடு, என்றதும், நிலைமையை உணர்ந்த அனுமான், லங்காதேவிக்கு ஒரு